“நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்” - அன்பில் மகேஷ்

68பார்த்தது
“நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்” - அன்பில் மகேஷ்
நீட் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஜூன் 10) கூறியதாவது, “நீட் தேர்வு ஏழை மாணவர்களை பழிவாங்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா ஷிண்டே அரசு வலியுறுத்தி உள்ளது. நீட் தேர்வைப் பொறுத்தவரை இனிமேல்தான் ஆட்டம் இருக்கிறது. இந்த முறை நீட் தேர்வை ஒழிப்பதற்கு எல்லா வகையிலும் கடுமையாகப் போராடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி