தன்பாலின திருமணம்.. ஜூலை10ல் விசாரணை

67பார்த்தது
தன்பாலின திருமணம்.. ஜூலை10ல் விசாரணை
தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க மறுத்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுக்களை விசாரிக்க உள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி