நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை தொடக்கம்

65பார்த்தது
நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை தொடக்கம்
இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை அடுத்த மாதம் ஜூன் 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இது கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கோவா வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குகிறது. பாரத் கௌரவ் யாத்ரா திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே மற்றும் பிரின்ஸ் வேர்ல்ட் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ரயில் சேவை செயல்படுத்தப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி