குவைத் தீ விபத்து: கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலி

51பார்த்தது
குவைத் தீ விபத்து: கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலி
குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜூன் 12) ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியான நிலையில் அதில் ஐந்து பேர் தமிழர்கள் என தெரியவந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை கேரளாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையிலான குழு குவைத் விரைகிறது.

தொடர்புடைய செய்தி