கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கிய எம். எல். ஏ.

80பார்த்தது
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட சூளகிரி மேற்கு ஒன்றியம் பண்ணபள்ளி ஊராட்சி றீ. தட்டணப்பள்ளி கிராமத்திலும் கும்பளம் ஊராட்சி ராமன்தொட்டி ஆகிய கிராமங்களிங் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு, கிரிக்கெட் மட்டை, பந்து மற்றும் பாதுகாப்பு விளையாட்டு உபகரணங்களை வீரர்களுக்கு கழக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி. எம். எல். ஏ. அவர்கள் தனது சொந்த செலவில் வழங்கினார்.
இதில் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி