அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு.

53பார்த்தது
அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் ஐந்து மேல்நிலைப்பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, நேற்று அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் விழா ஆகியவை நேற்று நடந்தது. விழாவில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி. மதியழகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு. மற்றும் இலவச சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி