போச்சம்பள்ளி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்.

72பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி தென்பெண்ணை ஆற்றில் சுமார்10க்கும் மேற்பட்ட உரை கிணறுகள் அமைக்கப்பட்டு அகரம் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் உரை கிணற்றில் கடந்த ஒரு மாத காலமாக குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடைக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைத்து வேண்டும் என்று அனைவரின் எதிர்ப்பார்பாக உள்ளது

தொடர்புடைய செய்தி