பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள எம். ஜி. ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கழக பொதுக்குழு உறுப்பினர்
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் MLA
முன்னாள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
கிருஷ்ணமூர்த்தி
மாவட்ட கழக துணை செயலாளர்
சாகுல் ஹமீது
வடக்கு ஒன்றிய செயலாளர்
வேடி, தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
வேங்கன்,
நகரக் கழக செயலாளர்
சிக்னல் ஆறுமுகம்
முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் தேவேந்திரன்
ஒன்றிய கழக அவை தலைவர் (தெற்கு) கிருஷ்ணன்
தொகுதி செயலாளர்
திருஞானம்
மற்றும் முன்னாள், இன்னாள்
மாவட்ட, ஒன்றிய கிளை கழக பொறுப்பாளர்கள். கழக தொண்டர்கள் உடன் இருந்தனர்.