மத்தியில் மாண்புமிகு பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்கும் நிகழ்வினை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஓசூர் கிழக்கு மாநகர பாஜக சார்பில் ஓசூர் காந்தி சிலை அருகில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது இதில் திரளான பாஜகாவினர் பல நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.