குடியிருப்பு பகுதியில் புதிய தார் சாலையை திறந்த எம்எல்ஏ

61பார்த்தது
குடியிருப்பு பகுதியில் புதிய தார் சாலையை திறந்த எம்எல்ஏ
ஓசூர் மாநகராட்சி 22 - வது வார்டு அக்ஷய் கார்டன் பகுதியில் புதிய தார் சாலையை ஓசூர் மாநகர பொது சுகாதார குழு தலைவர் திரு N. S. மாதேஸ்வரன் அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு Y. பிரகாஷ் அவர்கள் திறந்து வைத்தார் உடன் ஓசூர் மாநகரக் கழக செயலாளர் ஓசூர் மாநகர மேயர் திரு S. A. சத்யா, ஓசூர் மாநகர துணை மேயர் ஓசூர் மாநகர மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. C ஆனந்தய்யா, ஓசூர் மாநகர நிதி மற்றும் வரிவிதிப்புக்குள் தலைவர் திரு R. சென்னீரப்பா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு P. S. சீனிவாஸ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு சுமன், முனீஸ்வரன் நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் திரு பிரகாஷ் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் ரங்கநாதன், முத்தரசு, முருகானந்தம், பெரியநாயகம், கண்ணன், அப்சரா பானு, சுதர்சன் உள்ளிட்ட குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி