போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

1551பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவாட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணபட்ட நிலையில் மாலை 4 மணி முதல் புலியூர், புட்டன்கடை, அரசம்பட்டி, பாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி