பாரூர்: கால்வாயில் ஆண் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை.

78பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் இஸ்வரன் கோவில் அருகே கால்வாயில் ஆண் சடலம் மிதப்பதாக இன்று (செப் -15) வந்ததாக பாரூர் போலீசாருக்கு தகவலின் பேரில் போலீசார் கால்வாயில் தண்ணீரில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி