மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய
பிரதமர் மோடி, மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சைக் கூர்ந்து கவனித்தேன். நாடாளுமன்றத்தில், கிடைக்காமல் இருந்த என்டெர்டெயின்மென்ட் அவரது பேச்சின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.
காங்கிரஸ் எம்.பிக்களின் பேச்சையெல்லாம் கேட்கும்போது, அவர்கள் பழைய காலத்திலிருந்து வெளியே வரவில்லை என்பது உறுதியாக தெரிகிறது. நாட்டை பல ஆண்டுகள் ஆண்ட ஒரு பெரிய கட்சியின் நிலை இன்று பரிதாபமாக இருக்கிறது என கூறிள்ளார்.