கர்மவீரர் காமராஜர்னு சும்மாவா சொல்றாங்க !

50பார்த்தது
கர்மவீரர் காமராஜர்னு சும்மாவா சொல்றாங்க !
►பணம் இருந்தால் தான் நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்றால், அந்த மானங்கெட்ட மதிப்பு தேவையே இல்லை. ►பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும். ►வறுமையும் அறியாமையும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது. ►அப்பாவி ஏழை மக்களை வசதி கொண்டவர்களும், கல்மனம் கொண்டவர்களும், கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது மிக அவசியம். ►பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்.

தொடர்புடைய செய்தி