'90 கோடி வாக்குகளுக்கு ஏற்படப் போகும் ஆபத்து'

63பார்த்தது
'90 கோடி வாக்குகளுக்கு ஏற்படப் போகும் ஆபத்து'
நாடாளுமன்ற எம்.பியாக இருந்து சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மகுவா மொய்த்ரா, தேர்தலில் வாக்குகள் திருடப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவர் தனது X பதிவில், சண்டிகரில் வெறும் மேயர் தேர்தலில் 25% வாக்குகளை திருடி முறைகேடு செய்யும் பாஜகவினர், அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் 90 கோடி வாக்குகளை என்னவெல்லாம் செய்வார்கள் என்று யோசித்து பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி