எப்படி இருந்த காங்கிரஸ் இபப்டி ஆகிவிட்டது

68பார்த்தது
எப்படி இருந்த காங்கிரஸ் இபப்டி ஆகிவிட்டது
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற மல்லிகார்ஜூன கார்கே ஆசிர்வதித்துள்ளார். வரும் தேர்தலில் 40-50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன் என காங்கிரசை கிண்டலடிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் கட்சி இப்படி ஆகிவிட்டது. காங்கிரஸ் கட்சித்தலைவர்களின் எண்ணங்கள் காலாவதியாகிவிட்டன. காங்கிரசால் அதன் தலைவர்களுக்கே உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி