தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

67பார்த்தது
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் தோகைமலை தெற்கு சேனியர் தெருவை சேர்ந்தவர் முருகன் என்கிற சேகர் (51). இவர் தோகைமலை கடைவீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற சேகர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 7 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி