இந்த ஒரு வழியை பின்பற்றுங்க.! பணம் தானாக சேரும்.!

50பார்த்தது
இந்த ஒரு வழியை பின்பற்றுங்க.! பணம் தானாக சேரும்.!
பணத்தை சேமிக்க விரும்புபவர்களுக்கு ஒரு எளிய ஐடியா. நல்ல வங்கி ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதில் புதிதாக கணக்கு ஒன்றை திறந்து ஆன்லைன் பரிவர்த்தனைகள், ஏடிஎம் கார்டு என எந்த வசதியும் பெறாமல் வைத்துக் கொள்ளுங்கள். அந்த கணக்கிற்கு மாத வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை அனுப்பி சேமியுங்கள். மாதம் ரூ.5,000/- சேமிக்கிறீர்கள் என்றால் ஒரு வருடத்தில் ரூ.60,000 சேர்ந்து விடும். அதற்கு வட்டியும் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி