வாழைத்தோப்பில் மது விற்றவர் கைது

1566பார்த்தது
வாழைத்தோப்பில் மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பில்லாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேம்புடு சாமி மகன் ஆனந்த் (41). இவர் அதே பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மதுவிற்ற ஆனந்த் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி