இரண்டு பைக்குகள் மோதியதில், 3 பேர் படுகாயம்

54பார்த்தது
இரண்டு பைக்குகள் மோதியதில், 3 பேர் படுகாயம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (47). இவர் தனது பைக்கில் மாயனூர் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது முன்னாள் சென்ற பைக் திடீரென நிறுத்தியதில் இரண்டு பைக்குகளும் மோதி உள்ளது. இதில் சாமிநாதன் மற்றும் எதிரே பைக்கில் வந்த நித்திஷ், விக்னேஷ் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். புகாரின் பேரில் மாயனூர் போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை.

தொடர்புடைய செய்தி