2 முறை திமுகவை மீட்டெடுத்த கருணாநிதி

76பார்த்தது
2 முறை திமுகவை மீட்டெடுத்த கருணாநிதி
கருணாநிதி தலைமையின் கீழ் திமுக 2 முறை மிகப் பெரிய பிளவைச் சந்தித்தது. 1972ல் அக்கட்சியில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியை உடைத்து, தனிக்கட்சி துவங்கி, அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தார். இதற்குப் பிறகு 1993ல் வைகோ தலைமையில் கட்சி மீண்டும் ஒரு பிளவைச் சந்தித்தது. அப்போது பெரும் எண்ணிக்கையில் மாவட்டச் செயலாளர்கள் திமுகவிலிருந்து பிரிந்து சென்றனர். இருந்தபோதும், இந்த பிளவுகளில் இருந்து கட்சியை கருணாநிதி மீட்டெடுத்தார்.

தொடர்புடைய செய்தி