படியில் பயணித்த மாணவர்களை கண்டித்த போலீஸ்.

57பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி சாலையில் நேற்று மாலையில், அரசுப் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனை கவனித்த நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பேருந்தை நிறுத்தி, படிக்கட்டில் இருந்து மாணவர்களை இறக்கிவிட்டு அறிவுரை கூறினர். மேலும், நடத்துநரிடம் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி