ரயில்வே கேட் மூடல் தென்னக ரயில்வே திடீர் அறிவிப்பு

562பார்த்தது
ரயில்வே கேட் மூடல் தென்னக ரயில்வே திடீர் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்வே சார்பில் இரு வழிப்பாதை போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரயில்வே அடிப்பாதை பாலம் பணிகள் நடைபெறுவதால் நேற்று இரவு 12. 00 மணி முதல் இன்று இரவு 12. 00 மணி வரை ரயில்வே கேட் தொடர்ந்து மூடப்படும். என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி