அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

74பார்த்தது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நாகர்கோவில் ஒழுகினசேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து குமரிமாவட்ட கழக செயலாளுரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் நேற்று சங்கு ஊதி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர். பச்சைமால் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி