உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜப்பெருமாள் வீதியுலா.

54பார்த்தது
உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜப்பெருமாள் கோவில் ஏசல் நிகழ்ச்சி.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜப்பெருமாள் கோவில் திருவிழா கடந்த பத்து தினங்களாக நடந்து வந்தது.

இதில் நேற்று இரவு ஸ்ரீ சுந்தர வரதராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கிருந்து ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலையத்திர்க்கு சென்ற ஸ்ரீ சுந்தர வரதராஜப்பெருமாள் அங்கிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்பு உத்திரமேரூர் மாட வீதி வழியாக வலம் வந்து சன்னதியை அடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுந்தர வரதராஜப்பெருமாள் தரிசித்தனர்.

தொடர்புடைய செய்தி