ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்

537பார்த்தது
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வசிக்கும் நான்கு பேர் அடங்கிய குடும்பத்தார் புனித ஜெபஸ்தியார் தேவாலய திருவிழா தொடர்பில் வரி செலுத்த சென்றுள்ளனர். ஆனால் அவர்களிடம் இருந்து வரி வாங்கப்படாத நிலையில் ஊர் பெரியவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை தாக்கியுள்ளனர். அவர்கள் முன் விரோதம் காரணமாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தார் வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி