நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்

55பார்த்தது
நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்.

செங்கல்பட்டில் வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி
யாஷிகா ஆனந்தை வரும் 03-05-2024 அன்று ஆஜராக உத்தரவிட்டார்.


கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி தனது நண்பர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது.

தொடர்புடைய செய்தி