நேரலையில் கெட்டவார்த்தை பேசிய செய்தியாளர்

75பார்த்தது
நேரலையில் கெட்டவார்த்தை பேசிய செய்தியாளர்
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பதஞ்சலி வழக்கு குறித்து நேரலையில் விவாதித்துக் கொண்டிருந்த போது தனியார் செய்தி நிறுவன செய்தியாளர் ஒருவர் திடீரென இந்தியில் கெட்டவார்த்தை பேசினார். இதை கேட்ட செய்தியை வழங்கிக் கொண்டிருந்த ஆங்கர் ஒருவழியாக சமாளித்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செய்து குறித்து பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென வர பேச வந்ததை மறந்துவிட்டார் போல அதனால் கடுப்பான அவர் கெட்டவார்த்தை பேசியுள்ளார். பொது வெளியில் இவ்வாறு பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி