அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்எல்ஏ

85பார்த்தது
அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பாட்டில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்தி