இன்று காலை 10 மணியளவில் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலையோட்டி 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விளம்பர விழிப்புணர்வு வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் பேருந்து பயணிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.