தேநீர் கடையில் பணம் கொள்ளை சிசிடிவி காட்சி வெளியீடு

81பார்த்தது
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேநீர் கடையில் கடையின் சீட்டைப் பிரித்து பணம் கொள்ளை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாக்கம் என்ற இடத்தில் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி அமராவதி இஞ்சி தேநீர் கடை உள்ளது இந்த கடையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இரும்பு சீட் மூலம் அமைக்கப்பட்டிருந்த கடையில் ஒரு பக்க இரும்பு தகடு சீட்டைப் பிரித்து உள்ளே நுழைந்து கடையில் கல்லாவில் இருந்த 20, ஆயிரம் ரொக்க பணம் மற்றும் சில்லறைகள் சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் இந்த திருட்டு சம்பவங்களுக்கு மதுராந்தகம் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் ராஜா புகார் அளித்திருந்தார் புகாரின் பேரில் மதுராந்தகம் போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி