துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

60பார்த்தது
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் அவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி அதிமுக கவுன்சிலர்கள் பிரியங்கா ஆனந்த், தேவி ராமச்சந்திரன் இவர்களில் ஏற்பாட்டில், நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் இவர்கள் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு சேலை, வேட்டி, வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அச்சரப்பாக்கம் பேரூர் கழகச் செயலாளர் முருகதாஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி