அச்சரப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்
போலீசார் விசாரணை.
செங்கல்பட்டு மாவட்டம்
அச்சரப்பாக்கம் அண்ணா நகர்
தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள கால்வாயில்
அடையாளம் தெரியாத வடமாநில ஆண்
சடலம் உள்ளதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் அங்கு வந்த அச்சரப்பாக்கம் போலீசார்
சுமார் 45வயதுக்கு மேற்பட்ட ஆண் சடலத்தை கைப்பற்றி இறந்த நபர்
யார் எந்த ஊர் என்ற தகவலை
மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இறந்த நபரின் உடலை
பிரேத பரிசோதனைக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு இது கொலையா இல்லையேனும் வேறு ஏதேனும் விபத்தா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.