ஹஸ்ரத் சையத் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு நிகழ்ச்சி

81பார்த்தது
மதுராந்தகம் அருகே ஹஸ்ரத் சையத் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழியில் உள்ள ஹஸ்ரத் சையத் அவுலியா அவர்களின் தர்காவில்ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு நிகழ்ச்சி அவுலியாவின் புனித மஸார் ஷரீபில் பீடத்தில் ஆண்டுதோறும் இந்த சந்தனக்கூடு விழா நடைபெறும் அது போல் இன்று நடைபெற்ற இந்த விழாவினை ஆதீன பாரம்பரிய தர்மகத்தா சையத் அஹமது அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்விழாவில்
பொதுமக்கள் தங்கள் குடும்ப பிரச்சினை வேலையின்மை வியாபார பிரச்சனை போன்றவைக்காக நேர்த்திக் கொண்டவர்தர்காவில் விளக்கேற்றி தங்களுடைய நேர்த்திக் கடனை ஏராளமான அனைத்து சமுதாய சேர்ந்த கலந்துகொண்டு வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி