கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : விசாரணையை தொடங்கிய கோகுல்தாஸ்!

67பார்த்தது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : விசாரணையை தொடங்கிய கோகுல்தாஸ்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை தொடங்கி உள்ளார். மேலும், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிய உள்ள கோகுல்தாஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றும் விசாரணை நடத்த உள்ளார்.

தொடர்புடைய செய்தி