அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை - அதிமுக

82பார்த்தது
அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை - அதிமுக
சட்டப்பேரவைவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என பிரதான எதிர்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது. அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் அப்பாவு அதிமுகவினர் அவைக்குள் வர அனுமதி அளித்தார். இந்நிலையில், சட்டப்பேரவைவை நிகழ்வில் பங்கேற்காமல் சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.

தொடர்புடைய செய்தி