உளவுத்துறை என்ன செய்தது?- இபிஎஸ்

83பார்த்தது
உளவுத்துறை என்ன செய்தது?- இபிஎஸ்
கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதி மற்றும் ஊரின் மையப் பகுதியிலேயே விஷச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. உளவுத்துறை என்ன செய்தது?அதிமுக பொதுச்செயலாளர் கேல்வியெழுப்பியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், "விஷச்சாராய விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து சட்டமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம்" என பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி