கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

80பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே உள்ள, முருக்கம்பாடி பகுதியில் மணலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் துர்கா தேவி தலைமையிலான போலீசார் இன்று (ஜூன் 1) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது ஏரிக்கரை அருகே கஞ்சாவை திறந்த அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி