கிராம நிர்வாக அலுவலத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

75பார்த்தது
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் பெரியமாம்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று(செப்.18) நேரில் பார்வையிட்டு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கிராம கணக்குகளை முழுமையாகப் பார்வையிட்டு விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை தாமதம் இன்றி தொடர்ந்து துரிதமாக வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி