ஆரத்தி தட்டாலேயே ராகவா லாரன்ஸ் படத்தை வரைந்த ஆசிரியர்!

565பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் சமூக சேவையை பாராட்டு விதமாகவும், பெருமைப்படுத்தும் விதமாகவும். கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் லாரன்ஸ் அவர்களை "மனித ரூபத்தில் இருக்கும் கடவுள்" என்பதை குறிக்கும் விதமாக தீபாராதனை காட்டியவரே "ஆரத்தி தட்டாலேயே" நடிகர் லாரன்ஸின் உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

தொடர்புடைய செய்தி