பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது

67பார்த்தது
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார், தகவல்

இந்திய அரசால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) விருது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி புதுமை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த சாதனைகள் படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதிற்கு புதுமை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், சமூக சேவை ஆகிய துறைகளில் சாதனை புரிந்த 5 வயதிற்கு மேற்பட்டு 18 வயதுமிகாத கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச்
(https: //awards. gov. in) என்ற சேர்ந்த குழந்தைகள் 31. 07. 2024க்குள் இணையதளம் வாயிலாக விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி