மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது

57பார்த்தது
மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சுதாகர், 45; என்பவர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில் விற்றது தெரியவந்த. இதனையடுத்து, சுதாகரை கைது செய்து, அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி