பாமக நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் இடையே தள்ளுமுள்ளு

83பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று (ஜூன் 21)பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூற வருகை புரிந்தார் அப்பொழுது அவருடன் வந்த பாமக நிர்வாகிகள் தங்களையும் மருத்துவமனை உள்ளே அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி