கள்ளக்குறிச்சி: எஸ். பி. , அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

50பார்த்தது
கள்ளக்குறிச்சி எஸ். பி. , அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், எஸ். பி. , ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கினார். பொதுமக்களிடமிருந்து 42 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண எஸ். பி. , அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி. எஸ். பி. , சரவணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி