போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

550பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராய உயிரிழப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் அறிவித்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜூன் 22) பாஜகவினர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை குண்டு கட்டாக போலீசார் வேனில் ஏற்றி சென்றார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி