கள்ளச்சாராய பலி - உ.பி.,யைச் சேர்ந்தவரின் உடல் அடக்கம்

76பார்த்தது
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் பலரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கள்ளச்சாராயத்தால் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த பானி பூரி விற்கும் ஜித்தேந்தர் என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை தமிழ்நாட்டிலேயே அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி