குருப்பெயர்ச்சி: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்

1087பார்த்தது
குருப்பெயர்ச்சி: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்
கடந்த ஆகஸ்ட் 20 அன்று, மிருகசீரிட நட்சத்திரத்தில் இடம்பெயர்ச்சி அடைந்துள்ள குரு பகவான், நவம்பர் 28-ம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு பயணிக்கும் நிலையில், ரிஷபம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சக ஊழியருடன் தகராறு, மன அழுத்தம், உடல் வலி, திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி