பாதுகாப்பான மண்டலத்தை காலி செய்ய இஸ்ரேல் வலியுறுத்தல்!

76பார்த்தது
பாதுகாப்பான மண்டலத்தை காலி செய்ய இஸ்ரேல் வலியுறுத்தல்!
காஸாவில் பாதுகாப்பான வளையமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து வெளியேறுமாறு பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் அப்பகுதியை அடிப்படையாக கொண்டு ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக டெல் அவிவ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையில், மத்திய தரைக்கடல் கடற்கரையை ஒட்டி 14 கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டு இருக்கும் பாதுகாப்பான வளையத்தில் தற்போது 18 லட்சம் பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி