புதிய இன்டெர்ன்ஷிப் திட்டம் அறிமுகம்

59பார்த்தது
புதிய இன்டெர்ன்ஷிப் திட்டம் அறிமுகம்
புதிய இன்டெர்ன்ஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு கோடி இளைஞர்கள் பலன் பெறுவார்கள் என மதிய பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் மூலமாக பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலமாக சுமார் 500 துறைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி