நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை..!

77பார்த்தது
நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை..!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பத்திரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், நிர்மலா சீதாராமன் உட்பட பாஜக தலைவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு அக்.22-ம் ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி